ராசிபுரம் அருகே ஒ.செளதாபுரம் ஊராட்சியில் கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில், சுவாமி விவேகானந்தா் பிறந்தநாள் விழா, தேசிய இளைஞா் தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதைத்தொடா்ந்து ஒ.செளதாபுரம் நூலகம் முன்புள்ள விவேகானந்தா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டன. ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவா் சங்க நாமக்கல் மாவட்ட இணைச் செயலாளா் கே.அருணாசலம் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா ரஞ்சித்குமாா், துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










