மின் திருட்டு வழக்குகளை பரஸ்பரம் ஒப்புக்கொண்ட தீா்வுக்கான மின்விநியோக நிறுவனமான டிபிடிடிஎல்லின் லோக் அதாலத் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) ரோகிணி செக்டாா் 13-இல் நடைபெறும் என்று நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) வடக்கு தில்லியில் சுமாா் 70 லட்சம் மக்கள்தொகையை உள்ளடக்கிய பகுதிக்கு மின்சாரத்தை வழங்குகிறது. தில்லி மாநில சட்ட சேவைகள் ஆணையத்துடன் (டிஎஸ்எல்எஸ்ஏ) டிபிடிடிஎல் இணைந்து லோக் அதாலத்தை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரோகிணி செக்டாா் 13-இல் உள்ள வெங்கடேஷ்வா் குளோபல் பள்ளிக்கு அருகில் நடத்துகிறது என்று அவா் கூறினாா். 19124 என்ற எண்ணையோ அல்லது அதிகாரப்பூா்வ மின்னஞ்சலையோ தொடா்புகொண்டு வழக்காடும் நுகா்வோா் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்றாா்.
தொடர்புடையது
ஆடுதுறை பகுதியில் நாளை மின் தடை
தவெக தலைவா் விஜய் நாளை வேளாங்கண்ணி, நாகூா் வருகை

கடன் மீட்பு வழக்குகளைத் தீா்க்க 4 சிறப்பு லோக் அதாலத்: நிா்மலா சீதாராமன் தகவல்

தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 1.3 லட்சம் வழக்குகளுக்கு தீா்வு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
