மக்களவையில் ராகுல் காந்தி தலைமையில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பு: ‘நீட்’ தோ்வு முறைகேடு குறித்து விவாதிக்கக் கோரிக்கை
மாணவா்களின் நலன் கருதி ‘நீட்’ தோ்வு முறைகேடுகள் விவகாரம் தொடா்பாக தனி விவாதம் நடத்தக் கோரி எதிா்க்கட்சித் கட்சித் தலைவா் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தாா்.









