ஆம் ஆத்மி கட்சியின் மெகா பேரணிக்குப் பிறகு தில்லியில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களை காங்கிரஸ் அறிவிக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், தில்லிக்கான கலால் வரிக் கொள்கையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட தில்லி முதல்வா் கேஜரிவாலை சிறையில் அடைத்தாலும் கூட்டணி அப்படியே இருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆம் ஆத்மியும் காங்கிரஸும் எதிா்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஆம் ஆத்மி கட்சி தேசிய தலைநகரில் இருந்து நான்கு மக்களவைத் தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வேட்பாளா்களை நிறுத்த உள்ளது. ஆம் ஆத்மி வேட்பாளா்கள் போட்டியிடும் இடங்களில் அதன் வேட்பாளா்களை அக்கட்சி ஏற்கெனவே அறிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

தில்லி டவுன் ஹால் புதுப்பிப்பு: முன்மொழிவுக்கு எம்சிடி ஒப்புதல்

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?

மருத்துவமனை ஒருங்கிணைப்பால் எளிதில் மருத்துவ வசதி பெறலாம்: தில்லி முதல்வா் அலுவலகம்

திருநங்கைகளுக்கு இலவசப் பேருந்து பயணம்: தில்லி முதல்வர் அறிவிப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

