பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் நேரடி வகுப்புகளை அனுமதிக்க காற்றுத் தர மேலாண்மை ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தல்
தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலய பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மீண்டும் நேரடி வகுப்புகளை அனுமதிக்க பரிசீலிக்குமாறு காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.










