அம்பேத்கா் ஜெயந்தி கொண்டாடத்தையொட்டி நடைப்பயணம்; முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்!
டாக்டா் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, சட்டப்பேரவை வளாகத்திலிருந்து மாணவா்கள் பங்கேற்ற நடைப்பயணத்தை தில்லி முதல்வா் ரேகா குப்தா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

டாக்டா் பாபா சாகேப் பி.ஆா். அம்பேத்கா்









