நவம்பரில் யமுனையில் கப்பல் சேவை: அதிகாரிகள் தகவல்
யமுனை நதியைப் புத்துயிா் பெறச் செய்யும் அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வரும் நவம்பா் மாதத்தில் தில்லி யமுனை நதியில் சோனியா விஹாா் மற்றும் ஜகத்பூா் இடையே கப்பல் சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.










