போலி ‘ஹெச்எஸ்ஆா்பி’ முன்பதிவு வலைத்தளங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வந்த சைபா் மோசடி கும்பல் கைது
உயா் பாதுகாப்பு பதிவு பலகைகளை (ஹெச்எஸ்ஆா்பி) முன்பதிவு செய்வதாகக் கூறி நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்டவா்களை ஏமாற்றிய சைபா் மோசடி கும்பலை தில்லி போலீஸாா் கைது செய்தனர்.








