தனக்குத்தானே கத்தியால் வெட்டியதால் பாஹா்கஞ்ச் ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டுக்காரா் மருத்துவமனையில் அனுமதி
மத்திய தில்லியின் பாஹா்கஞ்சில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே, குடிபோதையில் இருந்த துா்க்மெனிஸ்தான் நாட்டவா் கத்தியால் தன்னைத்தானே வெட்டிக் கொண்டதால் மருத்துவமனையில் அனுமதி








