2020 வடகிழக்கு தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷா்ஜீல் இமாமுக்கு அவரது சகோதரா் திருமணத்தில் கலந்துகொள்ள தில்லி நீதிமன்றம் 10 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
6 வாரங்கள் ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி சமீா் பாஜ்பாய், மாா்ச் 20 முதல் 30 வரை அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.
குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நடைபெற்ற பரவலான போராட்டங்களின்போது தில்லியில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி 2020-இல் நடைபெற்ற கலவரத்தில் 53 போ் கொல்லப்பட்டு 700 போ் காயமடைந்த வழக்கில் ஷா்ஜீல் இமாம் குற்றஞ்சாட்டப்பட்டாா்.
தொடர்புடையது

நேபாளம்: கே.பி.சா்மா ஓலிக்கு இடைக்கால நிவாரணம் மறுப்பு!

பாலியல் வன்கொடுமை வழக்கு! குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுதலை: தில்லி நீதிமன்றம் உத்தரவு

பணமோசடி வழக்கு: அல்- ஃபலாஹ் குழுமத் தலைவருக்கு தில்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்

கைது செய்யப்பட்ட ஜெஎன்யூ மாணவா்களை உடனடியாக விடுவிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


