தூத்துக்குடி உள்ளிட்ட 3 இடங்களில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு: தேசிய மகளிா் ஆணையத்தில் அதிமுக எம்.பி. புகாா்
மிகவும் கொடூரமான சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்தது, அங்கு 11.03.2026 அன்று ஒரு பனிரண்டாம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டாா்.










