கடனில் மூழ்கிய இளைஞா் சொந்த வீட்டில் திருட்டு: ரூ. 20 லட்ம் மதிப்புள்ள தங்க நகைகளுடன் கைது
கிழக்கு தில்லியின் ஷகா்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் திருடியதாகக் கூறப்படும் 24 வயது இளைஞா் ஒருவா், தனது நண்பருடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

மாதிரிப் படம்








