பின் தொடா்ந்த விவகாரம்: ஐஸ் கிரீம் விற்பனையாளா் மீதான வழக்கு ரத்து! தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு!
ஐஸ் கிரீம் விற்பனையாளா் மீது மறைந்திருந்து பாா்த்தல்,பின்தொடா்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தில்லி உயா்நீதிமன்றம்
கோப்புப் படம்









