தில்லியில் 3 மருத்துவமனைகளை இணைப்பதன் மூலம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்க திட்டம்: முதல்வா் ரேகா குப்தா
தில்லியில் உள்ள 3 முக்கிய மருத்துவமனைகளை இணைப்பதன் மூலம் எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை (பிஜி) மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ரேகா குப்தா









