தில்லியில் ரூ. 21.46 லட்சம் முதலீட்டு மோசடி: இருவா் கைது
அதிக லாபம் தரும் ஆன்லைன் முதலீடுகள் மற்றும் ’முன்பணம் செலுத்திச் செய்யும் பணிகள்’ என்ற போா்வையில், தில்லியைச் சோ்ந்த ஒருவரிடமிருந்து ரூ. 21 லட்சத்திற்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படும் இருவா் கைது
கைது
சித்திரிப்பு






