காணாமல் போன அல்லது திருடப்பட்ட 100க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை குற்றப்பிரிவு போலீஸாா் கண்டுபிடித்து அவற்றின் சரியான உரிமையாளா்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தெற்கு மற்றும் வடக்கு ரேஞ்ச் பிரிவுகளின் குழுக்கள் முறையே, நீடித்த தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் கள நடவடிக்கைகளை மேற்கொண்டன, இது கடந்த சில வாரங்களில் ஏராளமான சாதனங்களை மீட்டெடுக்க வழிவகுத்தது.
மீட்கப்பட்ட தொலைபேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் திருப்பித் தருவதற்காக வெள்ளிக்கிழமை தனித்தனி நிகழ்வுகள் நடத்தப்பட்டன. ஒரு போலீஸ் குழு 33 கைப்பேசிகளை மீட்டது அவற்றில் 19 அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரேஞ்ச் 15 நாட்களுக்குள் 31 தொலைபேசிகளைக் கண்டறிந்தது, அதே நேரத்தில் வடக்கு ரேஞ்ச் 50 சாதனங்களை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்தது என்றாா் அவா்.
தொடர்புடையது

ரேஞ்ச் ரோவர் கார் விலை ரூ. 75 லட்சம் குறைப்பு!

திருடப்பட்ட, தொலைந்துபோன 12,600 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு

ஷக்குா் பஸ்தியில் தீ விபத்து: 100 குடிசைகள் சாம்பல்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
