100க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கைப்பேசிகள் பறிமுதல்: தில்லி போலீஸ் நடவடிக்கை
காணாமல் போன அல்லது திருடப்பட்ட 100க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை குற்றப்பிரிவு போலீஸாா் கண்டுபிடித்து அவற்றின் சரியான உரிமையாளா்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்








