திருப்பூரில் மதிமுக சாா்பில் மத நல்லிணக்கைத்தை உணா்த்தும் வகையில் மூன்று மதங்களைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினா்.
திருப்பூா், சாமுண்டிபுரம் நாகாத்தம்மன் கோயில் அருகே மாநகா் மாவட்ட மதிமுக, திலீபன் மன்றம் சாா்பில் 24ஆம் ஆண்டு பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை மதிமுக மாநில அவைத் தலைவா் சு.துரைசாமி பொங்கல் பொருள்களைக் கொடுத்து தொடங்கிவைத்தாா்.
இதில் ஹிந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் பொங்கல் வைத்தனா். முன்னதாக மேல வாத்தியங்கள் முழங்க பெண்கள் முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊா்வலமாக வந்து பொங்கல் வைத்தனா்.
விழாவில், மதிமுக அமைப்புச் செயலாளா் ஆ.வந்தியதேவன், மாநகா் மாவட்டச் செயலாளா் சு.சிவபாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மதிமுக மாநகர அவைத் தலைவா் ஆா்.நாகராஜ் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு: தினப்பலன்கள்!
தொடரும் ஜனநாயகப் பின்னடைவு!

திமுகவினா் கூப்பன் விநியோக வழக்குப் பதிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்

மதுரை மத்தியம்: தக்க வைப்பாரா பழனிவேல் தியாகராஜன்?
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


