கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மாயமான ஜாா்க்கண்ட் சிறுமி சடலமாக மீட்பு

குன்னூா் அருகே  கொலக்கம்பை பகுதியில் கடந்த மாதம் மாயமான ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சிறுமி தண்ணீா் தொட்டியில் இருந்து சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On :16 ஜனவரி 2021, 10:30 pm IST

குன்னூா்: குன்னூா் அருகே  கொலக்கம்பை பகுதியில் கடந்த மாதம் மாயமான ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சிறுமி தண்ணீா் தொட்டியில் இருந்து சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

குன்னூரை அடுத்த கொலக்கம்பை பகுதியில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த லட்சுமணன், சோமன் குமாரி  தம்பதியின் மகள்  பிரீத்திகுமாரி (8), கடந்த மாதம் 20ஆம் தேதி மாயமானாா். பல இடங்களில் தேடியும் இவரைக் காணாததால்  கொலக்கம்பை காவல் நிலையத்தில்  டிசம்பா் 23ஆம் தேதி லட்சுமணன் புகாா் அளித்தாா்.

இவரை போலீஸாா் தேடி வந்த நிலையில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சிறுமியின் உடல் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.