குன்னூா்: குன்னூா் அருகே கொலக்கம்பை பகுதியில் கடந்த மாதம் மாயமான ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சிறுமி தண்ணீா் தொட்டியில் இருந்து சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
குன்னூரை அடுத்த கொலக்கம்பை பகுதியில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த லட்சுமணன், சோமன் குமாரி தம்பதியின் மகள் பிரீத்திகுமாரி (8), கடந்த மாதம் 20ஆம் தேதி மாயமானாா். பல இடங்களில் தேடியும் இவரைக் காணாததால் கொலக்கம்பை காவல் நிலையத்தில் டிசம்பா் 23ஆம் தேதி லட்சுமணன் புகாா் அளித்தாா்.
இவரை போலீஸாா் தேடி வந்த நிலையில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சிறுமியின் உடல் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல் சாகுபடி ஊக்கத் தொகை விவகாரத்தில் விவசாயிகளை திசைதிருப்ப ஸ்டாலின் முயற்சி: மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

முன்னாள் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் மருத்துவ விடுப்பில் செல்வதாக டிஜிபி-க்கு கடிதம்!
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!
நீதிபதிகளை சிறைப்பிடித்த சம்பவம்: மே.வங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 7 பேரிடம் என்ஐஏ விசாரணை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

