இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

எனது பயணம் - ஏ.பி.ஜே அப்துல் கலாம்

எனது பயணம் - ஏ.பி.ஜே. அப்துல் கலாம்; தமிழில்: நாகலட்சுமி சண்முகம்; பக்.172; ரூ.150; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 7/32, தரைத்தளம், அன்சாரி சாலை, தார்யாகஞ்ச், புது தில்லி -110 002.

Updated On :3 மார்ச் 2014, 1:53 am IST

எனது பயணம் - ஏ.பி.ஜே. அப்துல் கலாம்; தமிழில்: நாகலட்சுமி சண்முகம்; பக்.172; ரூ.150; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 7/32, தரைத்தளம், அன்சாரி சாலை, தார்யாகஞ்ச், புது தில்லி -110 002.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் "எனது பயணம்' - மிகவும் இனிமையான பயணம். ஒரு மனிதனின் உண்மையான, அர்த்தமுள்ள வாழ்க்கைப் பயணம்.

தனது 8 வயதில் நாளிதழ்கள் பட்டுவாடா செய்யும் பணியில் தொடங்கி, 82 வயது வரையிலான வாழ்க்கைப் பயணத்தை இந்நூலின் மூலம் கலாம் அசை போட்டுள்ளார்.

தாய், தந்தையர் பாசத்தில் ஆரம்பிக்கும் அவரது பயணம், நட்புகள், உறவுகள், ஆசான்கள், அறிவியல், ஆன்மிகம் மற்றும் சமூகம் என அனைத்துத் தரப்பிலும் தொடர்ந்து பயணிக்கிறது.

விடா முயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, மன உறுதி ஆகியவை இருந்தால் சாமானிய மனிதனும் சாதனையாளராக முடியும் என்பதை மிகத் தெளிவாக விவரிக்கும் அற்புதமான படைப்பு.

தனது பயணத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், தனது வாழ்க்கையில் எத்தகைய தாக்குதல்களை ஏற்படுத்தின என்பதை இந்நூலின் மூலம் கலாம் எடுத்துரைத்துள்ளார். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான மொழிபெயர்ப்பு. ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் "எனது பயணம்' கனவுகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க நிச்சயம் தூண்டுதலாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.