இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

மாயாஜாலமான மணவாழ்க்கை - மறந்து போன ரகசியங்கள்

மாயாஜாலமான மணவாழ்க்கை - மறந்து போன ரகசியங்கள் - நாகலட்சுமி சண்முகம்; பக்.230; ரூ.250; எம்பஸி புக்ஸ், மும்பை-23; 0122 - 30967415.

News image
Updated On :5 ஜூன் 2017, 1:45 am IST

மாயாஜாலமான மணவாழ்க்கை - மறந்து போன ரகசியங்கள் - நாகலட்சுமி சண்முகம்; பக்.230; ரூ.250; எம்பஸி புக்ஸ், மும்பை-23; 0122 - 30967415.
மண வாழ்க்கையில் பிரச்னைகள் வராமலிருக்க, அப்படி வந்தால் அவற்றைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி இந்நூல் பேசுகிறது.
விவசாயம், கைத்தொழில், மருத்துவம் என எல்லா அறிவுகளையும் தனிநபர்களின் அனுபவ எல்லைகளுக்குள் மட்டுமே சுருக்கி, அந்த அனுபவங்களின் அடிப்படையில் தனிநபரோடு தொடர்புடைய நபர்கள், குழுக்கள் மட்டுமே குறிப்பிட்ட விஷயங்களில் தேர்ச்சி பெற்று, சிறந்து விளங்குவது நமது மரபு. அதிலும் குடும்ப விஷயங்களில் பகிர்தலின் எல்லையோ மிகமிகக் குறுகியது.
தனிநபர் அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து அதைப் பொது அறிவாக்கி, எல்லாரும் பயன்படக் கூடியவகையில் அதை மாற்றி, வளர்த்தெடுத்து அறிவியலாக்க வேண்டிய தேவை உள்ளது.
இந்த நூல் மண வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, அவற்றைத் தீர்க்க நடைமுறை சார்ந்த வழிகளை அறிவியல்ரீதியில் கூறுகிறது. மண வாழ்க்கை சிறப்பாக அமைய ஏழு ரகசியங்களை இந்நூல் அறிமுகப்படுத்தி, அந்த ரகசியங்களை நடைமுறைக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக விளக்குகிறது. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துகள் அடங்கிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.