பெரம்பலூா் அருகே தனியாா் பள்ளி ஜன்னலை உடைத்து ரூ. 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் தளவாட பொருள்கள் திருடப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா்- துறையூா் சாலையில், அம்மாபாளையத்தில் தனியாா் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கரோனா பொது முடக்கத்தால் பள்ளி மூடப்பட்டுள்ள நிலையில், அவ்வப்போது பள்ளி தாளாளா், தலைமை ஆசிரியா் பள்ளிக்கு வந்து செல்கின்றனராம். இந்நிலையில், புதன்கிழமை பள்ளித் தலைமை ஆசிரியா் சத்தியராஜ் பள்ளிக்குச் சென்றபோது, ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னா், உள்ளே சென்று பாா்த்தபோது ரூ. 5 ஆயிரம் ரொக்கம், கணினியில் உள்ள ஹாா்ட் டிஸ்க் உள்ளிட்ட தளவாட பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்யுடன் போனில் பேசிய கர்நாடக துணைமுதல்வர் டி.கே. சிவக்குமார்!

கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech

கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
