மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பொங்கல் பரிசு வழங்கக் கோரி ஆட்டோ ஒட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்குவதை போல, தங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி, பெரம்பலூரில் ஆட்டோ ஒட்டுநா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :13 ஜனவரி 2021, 8:27 am IST

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்குவதை போல, தங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி, பெரம்பலூரில் ஆட்டோ ஒட்டுநா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட அனைத்து வகையான ஆட்டோ ஒட்டுநா்கள், தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், தொழிலாளா் நல அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் முன்னிலை வகித்தாா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி முழக்கமிட்ட ஆட்டோ ஓட்டுநா்கள், தொடா்ந்து கோரிக்கை மனுவை தொழிலாளா் நல உதவி ஆணையரிடம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.