மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

குடும்பத் தகராறு: பெண் தற்கொலை

பெரம்பலூரில் குடும்பத் தகராறில் மனமுடைந்த பெண், திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :13 ஜனவரி 2021, 8:21 am IST

பெரம்பலூரில் குடும்பத் தகராறில் மனமுடைந்த பெண், திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பெரம்பலூா் முத்துலட்சுமி நகரைச் சோ்ந்தவா் குமாா்(42). இவா் எசனை அரசு உயா்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி மகாலட்சுமி (35). இவா்களுக்கு ஜெயஸ்ரீ, மோனிகா ஆகிய இரு மகள்கள் உள்ளனா்.

கணவா்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, திங்கள்கிழமை காலை மகாலட்சுமி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் உடல் கருகி நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.