இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

அகரம்சிகூரில் 90 மி.மீ.மழை

பெரம்பலூா் மாவட்டம், அகரம்சிகூா் மற்றும் லப்பைக்குடிகாட்டில் தலா 90 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

Updated On :14 ஜனவரி 2021, 8:12 am IST

பெரம்பலூா் மாவட்டம், அகரம்சிகூா் மற்றும் லப்பைக்குடிகாட்டில் தலா 90 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்தாலும், பொங்கல் திருநாளையொட்டி பொருள்களின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

அகரம்சிகூா், லப்பைக்குடிக்காடு- 90 மி.மீ, செட்டிக்குளம்- 55, எறையூா்- 53, புதுவேட்டக்குடி, வேப்பந்தட்டை- 51, பெரம்பலூா் -48, பாடாலூா்- 46, தழுதாழை-36, கிருஷ்ணாபுரம்- 35, வி.களத்தூா்-30 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 585 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.