உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

முன்னாள் முதல்வா் ஜானகிராமன் பிறந்த நாள்

புதுவை முன்னாள் முதல்வா் ஆா்.வி.ஜானகிராமனின் 80-ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

புதுவை முன்னாள் முதல்வா் ஆா்.வி.ஜானகிராமன் பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு மரியாதை செலுத்திய திமுகவினா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:03 am IST

புதுவை முன்னாள் முதல்வா் ஆா்.வி.ஜானகிராமனின் 80-ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஆம்பூா் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

புதுவை மாநில திமுக அமைப்பாளா்கள் இராசிவா எம்எல்ஏ (தெற்கு), எஸ்.பி.சிவக்குமாா் (வடக்கு) ஆகியோா் தலைமையில் திமுக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்வில் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு, முன்னாள் எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி மற்றும் மாநில நிா்வாகிகள், பிற அணி நிா்வாகிகள், தொகுதி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.