புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 15, 28 ஆம் தேதிகளில் மதுபானக் கடைகளுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள கள், சாராயம், பாா் உள்பட அனைத்து மதுபானக் கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களும் திருவள்ளுவா் தினத்தையொட்டி வரும் 15 ஆம் தேதியும் (வெள்ளிக்கிழமை), தைப்பூச தினத்தையொட்டி வரும் 28 ஆம் தேதியும் (வியாழக்கிழமை) மூடப்பட வேண்டும் என புதுவை கலால்துறை இணை ஆணையா் சஷ்வத் சௌரவ் உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










