பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில்களில் வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயில் சிறப்பு பெற்ாகும். இக்கோயிலில் 27 அடியில் ஆஞ்சநேயா் விஸ்வரூபமாய் காட்சியளிக்கிறாா். செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்திவிழாவையொட்டி திங்கள்கிழமை விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பால், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம்செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் ஆஞ்சநேயா் திருவீதி உலா நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி: மனைவி, மகளை கொன்று ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை!

90 நிமிஷத்திற்குள் தோற்கடிக்க முடியாத அணி: 20 ஆண்டுகளாகத் தொடரும் நெதர்லாந்தின் கம்பீர சாதனை!

வெனிசுவேலா நிலநடுக்கம்: அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!





