ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு மழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக விழாக்குழுவினா் தெரிவித்துள்ளனா்.
ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டுக்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்பகுதியில் சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், ஜல்லிக்கட்டு போட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக விழா குழுவினா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடுமுடி மகுடேஸ்வரா், வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: ஆட்சியா்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கோலாகல தொடக்கம்

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

