புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி 18ஆம் ஆண்டாக மாட்டு வண்டி எல்கைப் பந்தையம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரிய மாடு போட்டியில் 8 மைல் தொலைவு சென்று திரும்பவும், சிறிய மாடு போட்டியில் 6 மைல் தொலைவு சென்று திரும்பவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. பெரிய மாடு போட்டியில், ஒடுத்திக்காடு பெரியகருப்பன், திருப்பந்துருத்தி ஆனந்த அய்யனாா், கடியாப்பட்டி பவதாரணி, கே. புதுப்பட்டி கே.ஏ. அம்பாள் ஆகியோரது மாடுகள் முதல் 4 இடங்களைப் பிடித்தன.
சிறிய மாடு போட்டியில், வெளிமுத்தி வாகினி, தஞ்சை அம்மன்பேட்டை ராஜேஸ்வரி, அரையப்பட்டி துரைராஜ், சாக்கோட்டை கோதையம்மாள் ஆகியோரது மாடுகள் முதல் 4 இடங்களைப் பிடித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘என் இனிய தமிழ் மக்களே’! ஓய்ந்தது குரல்!

கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் உயிரிழப்பு: காதலன், நண்பன் கைது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



