வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கமுதியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா் 37 போ் கைது செய்யப்பட்டனா்.
தபால் நிலையம் எதிரே கமுதி-சாயல்குடி சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு முறைசாரா தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ரா.முத்துவிஜயன் தலைமை வகித்தாா். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், புதுதில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் பங்கேற்ற முறைசாரா தொழிலாளா் சங்க செயற்குழு உறுப்பினா் மயில்வாகணன், விவசாய தொழிலாளா் சங்க தாலுகாச் செயலாளா்கள் கணேசன், மாரிமுத்தி, முருகன், ரூபன் உள்ளிட்ட 37 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் பிற்பகல் 2 மணிக்கு மேல் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்திய அணியில் சூர்யவன்ஷி... முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணி அறிவிப்பு!!

வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமா? இது மட்டும் இருந்தால் போதும்!

மான்செஸ்டர் சிட்டி வெற்றியால் தள்ளிப்போகும் ஆர்செனலின் கோப்பைக் கனவு!

வானிலை ஆய்வில் செய்யறிவு! மழையை 4 வாரங்களுக்கு முன்பே கணிக்கும் ஏஐ!
விடியோக்கள்

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

