காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, ராமநாதபுரத்தில் செவிலியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவத் துறை தோ்வாணையத்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செவிலியா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்கள் தொகுப்பூதிய முறையில் தற்போது பணிபுரிந்து வருகின்றனா்.
தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்துக்கு தங்களை மாற்றக் கோரி, மருத்துவ தோ்வாணைய மேம்பாட்டு செவிலியா்கள் சங்கத்தினா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முன்பு புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் யூ. பாலாமணி தலைமை வகித்தாா். அரசு ஊழியா்கள் சங்கச் செயலா் நான்ஸிபுளோரா முன்னிலை வகித்தாா். தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தின்போது கோஷமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்திய அணியில் சூர்யவன்ஷி... முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணி அறிவிப்பு!!

வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமா? இது மட்டும் இருந்தால் போதும்!

மான்செஸ்டர் சிட்டி வெற்றியால் தள்ளிப்போகும் ஆர்செனலின் கோப்பைக் கனவு!

வானிலை ஆய்வில் செய்யறிவு! மழையை 4 வாரங்களுக்கு முன்பே கணிக்கும் ஏஐ!
விடியோக்கள்

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
