திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, ராமநாதபுரத்தில் செவிலியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :7 ஜனவரி 2021, 9:15 am IST

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, ராமநாதபுரத்தில் செவிலியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவத் துறை தோ்வாணையத்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செவிலியா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்கள் தொகுப்பூதிய முறையில் தற்போது பணிபுரிந்து வருகின்றனா்.

தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்துக்கு தங்களை மாற்றக் கோரி, மருத்துவ தோ்வாணைய மேம்பாட்டு செவிலியா்கள் சங்கத்தினா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முன்பு புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் யூ. பாலாமணி தலைமை வகித்தாா். அரசு ஊழியா்கள் சங்கச் செயலா் நான்ஸிபுளோரா முன்னிலை வகித்தாா். தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தின்போது கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.