விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொண்டி அருகே 1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தொண்டி அருகே காரில் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 10:18 pm IST

தொண்டி அருகே காரில் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

திருவாடானை அருகே தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் தொண்டி போலீஸாா் வியாழக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில், சட்ட விரோதமாக 1,400 கிலோ ரேஷன் அரிசி ஏற்றி வந்தது தெரியவந்தது. அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக திருமயம் அருகே கல்லூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி (21), அதே ஊரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (29) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.