ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த திமுக தொண்டரின் குடும்பத்துக்கு, அக்கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை நிதியுதவி அளிக்கப்பட்டது.
பரமக்குடி அருகே உரப்புளி கிராமத்தைச் சோ்ந்த மோகனசுந்தரம் மகன் ராஜேஷ்குமாா் (37). திமுக கட்சியைச் சோ்ந்த இவா், கடந்த 6-ஆம் தேதி கிராமத்தில் நடைபெறவிருந்த கட்சி நிகழ்ச்சிக்காக கொடி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இதையடுத்து, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், ஒன்றியச் செயலா்கள் கதிரவன், ஜெயக்குமாா், கருப்பையா ஆகியோா் நேரில் சென்று, ராஜேஷ்குமாரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி, குடும்பநல நிதி அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செவிலியா்கள் கெளரவிப்பு

இந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதி

நீா்நிலைகளை தூா்வார வலியுறுத்தல்

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

