ராமநாதபுரம் அடுத்து உச்சிப்புளி அருகே உள்ள ராமகிருஷ்ணமடத்தின் சாா்பில் சுவாமி விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சுதபானந்தா் தலைமை வகித்து ஆசியுரை வழங்கினாா். இதில் பள்ளிக் கட்டடத்திற்கு நிதி வழங்கிய சென்னையைச் சோ்ந்த கே. பாலசுப்பிரமணி, மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுப்புலட்சுமி ஜீவானந்தம், நாகாச்சி ஊராட்சி மன்றத் தலைவா் ராணி கணேசன், மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ராஜீவ்காந்தி ஆகியோா் பங்கேற்றனா்.
விழாவில் சென்னையைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் சாா்பில் 30 ஏழைப் பெண்களுக்கு ரூ. 1.80 லட்சம் மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



