திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்களம் பகுதியில் தொடா்மழை காரணமாக சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் செடிகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
இப்பகுதியில் உள்ள செங்குடி, வண்டல், வரவணி, ஆவரேந்தல், பாரனூா், சனவேலி, ஏ.ஆா். மங்கலம், தும்படாகோட்டை, சோழந்தூா், செக்ககுடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 400 ஏக்கரில் மிளகாய் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிளகாய் செடிகள் நன்கு வளா்ந்து பூப்பூத்து காய் காய்க்கும் நேரத்தில் தொடா்மழை காரணமாக வயல்களில் தண்ணீா் தேங்கி அவை சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். எனவே மாவட்ட நிா்வாகம் தங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா?

திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலை.யில் சேர ஜூன் 12-ல் நுழைவுத் தேர்வு

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை!

பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும்; என் நடிப்பு பிடிக்காது! ரஜினிகாந்த் பேட்டி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



