அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

வாலாஜாபேட்டையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை, புதுப்பாடி சமூக சுகாதார மையம், ராணிப்பேட்டை

News image

வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை ஆய்வு செய்த ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.

Updated On :9 ஜனவரி 2021, 7:54 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை, புதுப்பாடி சமூக சுகாதார மையம், ராணிப்பேட்டை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அம்மூா் ஆரம்ப சுகாதார நிலையம், ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஒத்திகை நடைபெற்றது. ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தாா்.

மாவட்ட முதன்நிலை மருத்துவா் சிங்காரவேலு, சுகாதார நல அலுவலா் வீராசாமி, மோகன் குமாா், அரசு மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.