வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

8-ம் ஆண்டு சிவராத்திரி விழா

ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ஆதனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீகைலாசநாதர்

News image
Updated On :2 மார்ச் 2013, 2:22 am IST

ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ஆதனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீகைலாசநாதர். இக்கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி வரும் 10-ம் தேதி அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன. கோயில் அறக்கட்டளைத் தலைவர் ஏ.ரமேஷ் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.