தொடர் விடுமுறையால் திருப்பதியில் நிரம்பி வழிந்த பக்தர்கள்: விஐபி பிரேக் தரிசனம் ரத்து
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் கடந்த நான்கு நாட்களாகப் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், முக்கிய பிரமுகர்களின் தரிசனம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.










