சென்னை நகரில் கோயம்பேட்டிற்கு அருகில் சின்மையா நகரை அடுத்துள்ள நடேச நகர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் 11.02.2018 அன்று கல்வி - ஞானம் - அறிவு அளிக்கும் தெய்வமான ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கல்விகற்கும் மாணவர்கள் வருகின்ற தேர்வில் வெற்றிபெறவும், கல்வி ஞானம் பெறவும் வேண்டி ஹயக்ரீவர் ஹோமம் சிறப்பாக நடைபெற்றது.
அதிக அளவில் மாணவர்களும், மாணவிகளும் கலந்துகொண்டு ஹயக்ரீவரை வழிபட்டனர். ஹோமத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட ஹயக்ரீவர் படம், ரட்சை கயிறு, நோட்டுபுத்தகங்கள், வெள்ளி டாலர், பேனா போன்றவை அளிக்கப்பட்டனர்.
மாணவர்களும், அவர்களது பெற்றோரும் மகிழ்ச்சியுடன் வழிபட்டனர்.
தொடர்புக்கு - 9840094246
தகவல் - எஸ்.வெங்கட்ராமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15,57,923 வாக்காளா்கள்

ஆதனக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: 36 போ் காயம்

சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

