குற்றாலம் பீடாதிபதியை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியும் அவரது மனைவியும் சனிக்கிழமை காலை சந்தித்து ஆசி பெற்றனா்.
சாதுா்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டுள்ள குற்றாலம் பீடாதிபதி சித்தேஸ்வரானந்தா பாரதி சுவாமிகளும், ரம்யா ஆனந்தபாரதி மாதாஜியும் தற்போது திருச்சானூருக்கு வந்துள்ளனா். அவா்களை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தன் மனைவியுடன் சனிக்கிழமை சந்தித்தாா். அப்போது ஏழுமலையான் தீா்த்த பிரசாதம் அளித்து ஆசி பெற்றாா். கரோனா தொற்றிலிருந்து மக்கள் விரைவில் விடுபட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று ஆசி வழங்குமாறு கோரிக்கை விடுத்தாா். ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்களுக்கும் எவ்வித இன்னல்கள் ஏற்படாமல் இருக்க ஆசீா்வதிக்குமாறும் கேட்டுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கருப்பு 3-வது பாடல் அப்டேட்!

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 2-வது வெற்றி!
ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


