தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

தாம்பரத்தை அடுத்த படப்பைக்கு அருகில் ஆத்தனஞ்சேரி கிராமத்தில் உள்ள அருட்ஜோதிபுரம்

News image
Updated On :1 பிப்ரவரி 2017, 12:05 pm

DIN

தாம்பரத்தை அடுத்த படப்பைக்கு அருகில் ஆத்தனஞ்சேரி கிராமத்தில் உள்ள அருட்ஜோதிபுரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா பிப் 8,9 தேதிகளில் நடைபெறுகின்றது. பிப் 8-ம் தேதி காலை 6 மணிக்கு சுத்த சன்மார்க்க கொடி கட்டி நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அன்று அருட்பெருந்ஜோதி அகவல் பாராயணம், கருத்தரங்கம், சன்மார்க்க ஊர்வலம், நலத்திட்டம் வழங்குதல், கருத்தாக்கம் போன்றவை நடைபெறுகின்றன. பிப் 9-ஆம் தேதி வியாழனன்று மூன்று வேளைகளில் 7 திரைநோக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

நேரம் – காலை 6.30 மணி, பகல் 1.00 மணி, இரவு 8 மணி

தொடர்ந்து 17-ம் ஆண்டாக நடைபெறும் இவ்விழாவில் பக்தர்கள் பங்கேற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளைப் பெறுமாரு சங்கத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

மேலும் தகவல்களுக்கு – இரா.பாலகிருஷ்ணன் 9962569966

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.