எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

சரவணப்பொய்கையில் தெய்வானையுடன் எழுந்தருளினார் சுப்பிரமணிய சுவாமி

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி தீர்த்த உற்ஸவம் விமரிசையாக நடைபெற்றது. 

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 12:08 pm IST

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி தீர்த்த உற்ஸவம் விமரிசையாக நடைபெற்றது. 

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மார்ச் 21-ல் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்த அருள்பாலித்தார். 

இந்நிலையில், நேற்று தீர்த்த உற்ஸவத்தையொட்டி உற்சவ சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உள்ளிட மூர்த்தங்கள் எழுந்தருளினர். தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சரவணப்பொய்கையில் எழுந்தருளினர். 

இந்த உற்ஸவத்தைக் காண ஏராளமான பக்தர்கள் சரவணப்பொய்கையில் திரண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.