பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

கொர்க்கை வரதராஜப்பெருமாள் ஆலயத்தி்ல் கருட சேவை

​கும்பகோணம்  அருகில் உள்ள  கீழக் கொர்க்கையில் எழுந்தருளியுள்ள, பெருந்தேவி தாயார் சமேத - வரதராஜ பெருமாள் ஆலயத்தில்  வைகுண்ட ஏகாதசி தினத்தினை  முன்னிட்டு, காலை  8 மணியளவில்  திருமஞ்சனமும்

News image
Updated On :19 டிசம்பர் 2018, 9:44 am IST


கும்பகோணம்  அருகில் உள்ள  கீழக் கொர்க்கையில் எழுந்தருளியுள்ள, பெருந்தேவி தாயார் சமேத - வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தினை முன்னிட்டு, காலை  8 மணியளவில்  திருமஞ்சனமும், அதனைத் தொடர்ந்து ஸ்வாமி கருடசேவை வீதியுலா திருகாட்சியும் நடைபெற்றது. 

இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இவ்விழா ஏற்பாட்டினை, திருக்கோயில் நிர்வாகம் மற்றும் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.