

கும்பகோணம் அருகில் உள்ள கீழக் கொர்க்கையில் எழுந்தருளியுள்ள, பெருந்தேவி தாயார் சமேத - வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தினை முன்னிட்டு, காலை 8 மணியளவில் திருமஞ்சனமும், அதனைத் தொடர்ந்து ஸ்வாமி கருடசேவை வீதியுலா திருகாட்சியும் நடைபெற்றது.
இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இவ்விழா ஏற்பாட்டினை, திருக்கோயில் நிர்வாகம் மற்றும் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.