ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

கும்பகோணம் ரெட்டிபாளையம் உத்தராபதீஸ்வரர் கோயிலில் சிறுத்தொண்டர் அமுது படையல் விழா

கும்பகோணம் புறப்பகுதி ரெட்டிபாளையம் உத்தராபதீஸ்வரர் கோயிலில் சிறுத்தொண்டர் அமுது படையல் விழா  நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2019, 5:43 am

குடந்தை ப.சரவணன்

கும்பகோணம் புறப்பகுதி ரெட்டிபாளையம் உத்தராபதீஸ்வரர் கோயிலில் சிறுத்தொண்டர் அமுது படையல் விழா  நடைபெற்றது.

கும்பகோணம் வட்டம் ரெட்டிபாளையம் கிராமத்தில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் குழந்தை வரம் அருளும் அருள்மிகு உத்தராபதீஸ்வரர் ஆலயத்தில் சிறுத்தொண்டர் அமுது படையல் திருவிழா நடைபெற்றது.

Story image

இதில் சிவனடியார்கள்  பதிகம் படித்து வர சிறுத்தொண்டர் வடிவில் ஆலய பூசாரி அருள் வாக்கு செல்லிய படி வீதியுலா வந்தார். அப்போது அவரிடம் பக்தர்கள் அருள் வாக்கு கேட்டுச் சென்றார்கள்.

நிறைவில் வந்திருந்த அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. 
இவ்விழா ஏற்படுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ரெட்டிபாளையம் கிராமவாசிகள் செய்திருந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.