வேற்று மதச் சின்னத்துடன் திருமலைக்கு சென்ற வாகனம் திருப்பி அனுப்பப்பட்டது
திருமலைக்கு வேற்று மத சின்னத்துடன் கூடிய வாகனம் வெள்ளிக்கிழமை சென்றது கண்காணிப்பு அதிகாரிகளின் அலட்சியத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் அதிருப்தியடைந்துள்ளனா்.










