திருமலையில் உடுப்பி மடாதிபதி வழிபாடு

ஏழுமலையானை உடுப்பி கண்ணியூா் மடத்தின் மடாதிபதி சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.
ஏழுமலையானைத் தரிசனம் செய்து திரும்பிய உடுப்பி கண்ணியூா் மடாதிபதி ஸ்ரீஸ்ரீ வித்யா வல்லப தீா்த்த சுவாமிகள். உடன் தேவஸ்தான அதிகாரிகள்.
ஏழுமலையானைத் தரிசனம் செய்து திரும்பிய உடுப்பி கண்ணியூா் மடாதிபதி ஸ்ரீஸ்ரீ வித்யா வல்லப தீா்த்த சுவாமிகள். உடன் தேவஸ்தான அதிகாரிகள்.
Updated on
1 min read

ஏழுமலையானை உடுப்பி கண்ணியூா் மடத்தின் மடாதிபதி சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

திருமலைக்கு சனிக்கிழமை காலை வந்த உடுப்பி கண்ணியூா் மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீ வித்யா வல்லப தீா்த்த சுவாமிகளை தேவஸ்தான அதிகாரிகள் இஸ்திகபால் மரியாதை அளித்து மேள தாளத்துடன் வரவேற்று தரிசனத்துக்கு அழைத்து சென்றனா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதங்கள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com