பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

திருக்கார்த்திகை: முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்! 

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது. 

News image

திருக்கார்த்திகை: முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்! 

Updated On :6 டிசம்பர் 2022, 6:58 am

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது. 

முருகனின் அறுபடை வீடுகளிலும் திருக்கார்த்திகை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 

அந்தவகையில், தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பழனி மலை அடிவாரத்திலிருந்து கோயிலுக்குச் செல்லும் படிப்பாதைகளில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். 

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால், மலைக்கோயிலுக்குச் சென்றுவரும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், திருவாரூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கார்த்திகை திருநாளையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.