சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா மே-4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஆறாம் நாளான நேற்று காலை முதல் சூர்ணாபிஷேகம், ஆனந்த விமானப் புறப்பாடும், இரவு யானை வாகன புறப்பாடும் நடைபெற்றது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான இன்று திருத்தேர் விழா நடைபெற்றது. காலை 7 மணிக்கு பெருமான் தேரில் எழுந்தருளப் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?
தெலங்கானா மேலவை உறுப்பினர்களாக அசாருதீன், கோதண்டராமை நியமிக்க ஆளுநர் ஒப்புதல்!

பிரதமரை உணவருந்த அழைத்த திரிணமூல் காங்கிரஸ்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


