திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.